states

img

கொல்கத்தா வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி!

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மருத்துவர்களுக்கு உண்மை கண்டறியும்  சோதனை நடத்த சிபிஐ-க்கு சியால்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவத்தன்று பணியில் இருந்த ஆர்.ஜி.கர் அரசு கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 5 மருத்துவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.